வீடியோ ஸ்டோரி

சாலையில் கிடந்த AK 47 துப்பாக்கி.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

By nagalekshmi
04 Feb 2025, 01:40 PM
சென்னை வளசரவாக்கத்தில் 30 குண்டுகளுடன் கூடிய ஏகே 47 ரக துப்பாக்கி சாலையில் கிடந்ததால் பரபரப்பு.

தகவல் அறிந்து வந்த ராமாபுரம் போலீசார் துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை.

துப்பாக்கி, கரையான்சாவடி சிஆர்பிஎப் முகாமை சேர்ந்த அனீப் லட்சுமி என்பவரது என விசாரணையில் கண்டுபிடிப்பு.