பெரம்பலூர் அருகே குடும்ப அட்டை பெற லஞ்சம் தர மறுத்ததால், 2 முறை விண்ணப்பம் நிராகரிக்கபட்டதாக கூறி பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே குடும்ப அட்டை பெற லஞ்சம் தர மறுத்ததால், 2 முறை விண்ணப்பம் நிராகரிக்கபட்டதாக கூறி பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.