K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

"செங்கோட்டையனுக்கு பதிலடியா?" ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

"செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிடவில்லை"

இந்தியாவும், அமெரிக்காவும் எப்போதும் நண்பர்கள்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு.

தமிழகத்தில் பவன் கல்யாண் சனாதன யாத்திரை

கோயிலுக்கு வந்த பவன் கல்யாணைக் காண திரண்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.

"மத்திய அரசு வழங்கிய ரூ.1050 கோடி எங்கே?"

சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே என அண்ணாமலை கேள்வி.

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் இபிஎஸ்"

எடப்பாடி பழனிசாமி தியாக வேள்வியை நடத்தி வருகிறார் ஆர்.பி.உதயகுமார்

பாலியல் புகார்களை விசாரிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை- அன்பில் மகேஸ் தகவல்

பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்றும் பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! மக்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.

பாடல்களுக்கு உரிமம் கோரும் வழக்கு.. உயர்நீதி மன்றத்தில் இளையராஜா ஆஜர்

பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜரானார்.

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி

காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.

பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா! எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

பாம்பன் புதிய பாலம் வரும் 28-ம் தேதி திறந்துவைக்கப்பட உள்ளதாக தகவல்.

பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்.. இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்

பெண் காவலர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச்சாட்டில் சென்னை போக்குவரத்து காவல் துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகர பேருந்தை கடத்தி விபத்து ஏற்படுத்திய நபரால் பரபரப்பு.. அதிரடி காட்டிய போலீசார்

திருவான்மியூர் பணிமனையில் இருந்து மாநகரப் பேருந்தை கடத்தி விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இறக்கம் இன்று ஏற்றம்! இன்றைய தங்கம் விலை என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.63,840க்கு விற்பனை.

பாலியல் புகார் - இணை ஆணையர் சஸ்பெண்ட்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இணை ஆணையர் மகேஷ் குமார் பணியிடை நீக்கம்.

அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு

மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

சாலையே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.. மக்கள் அவதி

பனி மூட்டத்தால், முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படியே வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாள் குறித்த நாசா.. வெளியான தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும்.. மீண்டுமா..? முதலமைச்சர் செல்லும் சாலையில் வெடிகுண்டு  வைப்போம் என மிரட்டல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலைகளில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார் ஓட்டுநரின் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. முன்னாள் பாமக நிர்வாகி கைது

கார் ஓட்டுநரின் மனைவிக்கு  அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக  பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் மீது போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்! பறிபோன உயிர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் சாலையில் சென்ற கார் தீடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

ஈரோட்டில் மாறிய வானிலை... திக்குமுக்காடிய வாகன ஒட்டிகள்

சூரிய உதயத்திற்கு பிறகும், பனி சூழ்ந்துள்ளதால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்.

சென்னை எழிலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

அதிமுகவுக்குள் இருந்த புகைச்சல் வெளிவந்துள்ளது - கொங்கு ஈஸ்வரன்

NS 18 தேர்தலை அதிமுக ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் - ஈஸ்வரன்

சென்னை எழிலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.