K U M U D A M   N E W S

Author : Vasuki

"நடுத்தர குடும்ப நலனுக்கான பட்ஜெட் இது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. சாமானியர்களின் எதிர்பார்ப்பு என்ன?

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுமா?

சீமான் மீது பாய்ந்த வழக்கு.. தம்பிகள் ஷாக்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

ஆவடி அருகே கால்பந்து கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மடக்கப்பட்ட லாரி.. உள்ளே முழுக்க கேரள கழிவுகள்.. திருப்பூரில் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு!

ECR சம்பவம்... கைதான 4 பேருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு!

ECRல் நள்ளிரவில் பெண்களை காரில் துரத்திச் சென்ற வழக்கில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார்.

கடத்தி செல்லப்பட்ட மாணவியை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் சாலைமறியல்

ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம், மதுரைவீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகள், ஏ.கே.சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை, பஸ்சில் வந்த மாணவி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, தன் தோழியுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

மத்திய பட்ஜெட் 2025-2026... விவசாயிகளை வஞ்சிக்குமா ? வாழவைக்குமா ?

உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு

மத்திய பட்ஜெட் 2025... எகிறும் எதிர்பார்ப்புகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025 -26ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை... சுற்றுசூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுசூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.. காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை...!

வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டியதால், அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் நியமனம்..!

நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரி அரசு பணிமனையில் சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த சுகன்யா நியமிக்கப்பட்டுள்ளார். 

DETOX ஜூஸ் குடிக்கிறீங்களா? போச்சு போங்க! பகீர் கிளப்பும் மருத்துவர்கள்..!

உடல் எடையை குறைக்கவோ, உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கவோ தற்போது பலரும் DETOX JUICE, சூப், என பல விஷயங்களை அருந்தி வருவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். 

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்த முதலமைச்சர்

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி, முதலமைச்சர், 78-வது நினைவு தினம்

நேரில் ஆஜராக தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வழக்குகளில், காவல்துறையினர்  குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்,  ஜனவரி 31ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்

காந்தியடிகளின் 78வது நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

உதகையில் ஜாதிச் சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டம்..!

உதகை அருகே உல்லத்தி பகுதியில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chat GPT vs DEEPSEEK R1  இந்தியாவுக்கு ஆபத்து? விழிபிதுங்கும் அமெரிக்கா!

AI, CHAT GPT, இந்த இரண்டுமே டெக்னாலஜி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இவைகளுக்குப் போட்டியாக வெளியாகியுள்ள DEEPSEEK R1 என்ற ஆப், உலகையே மிரளவிட்டுள்ளது. முக்கியமாக டெக்னாலஜி உலகில் மன்னாதி மன்னனாக வலம் வரும் அமெரிக்காவை விழிபிதுங்க வைத்துள்ள இந்த DEEPSEEK R1, இந்தியாவுக்கும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் நடந்தது என்ன..? வெளியான பகீர் தகவல்..!

பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீராங்கனைகள், சென்னை திரும்பிய நிலையில், அங்கு நடந்தது குறித்து அவர்கள் சொன்ன தகவல் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

 சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. கனிமவளக் கொள்ளையை தடுத்தவர் கொலை உயிர்போனால் தான் நடவடிக்கையா?

''நாட்டில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறுவது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபணம் ஆவதாக'' சமூக ஆர்வலர்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவிப்பது சமூக ஆர்வலர் ஜகபர் அலி விஷயத்திலும் உறுதியாகி உள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, உயிர் பறிபோன பின்னர்தான் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமோ என்னும் கேள்வியை சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் கொலை ஏற்படுத்தி இருக்கிறது.

தை அமாவாசையில் விஜய் எடுத்துள்ள முடிவுகள் தவெகவிற்கு பலன்களை அள்ளித்தருமா? விஜய்யின் அடுத்த ப்ளான் இதுதான்..!

கட்சி தொடங்கியதில் இருந்தே கிரக பலன்களை பார்த்துதான் ஒவ்வொரு மூவ்களையும் தவெக தலைவர் விஜய் எடுத்து வைத்து வருகிறார் என்று கூறப்படும் நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு ஆதவ் அர்ஜூனாவை கட்சிக்குள் இணைக்கும் முடிவை விஜய் எடுத்துள்ளதாகக் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் போக்சோ வழக்கு..!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்களுடன் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட திவ்யா கள்ளச்சி சிக்கியது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்

பொது இடங்களில் குப்பை போடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை .. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!

காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பயங்கரம்.. குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை

சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரரான தனுஷ்(24) என்பவர் கொலை