Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024
கோழிப்பண்ணை செல்லதுரை இசை வெளியீட்டு விழாமேடையில் லூட்டி அடித்த VJS மற்றும் Yogibabu
கோழிப்பண்ணை செல்லதுரை இசை வெளியீட்டு விழாமேடையில் லூட்டி அடித்த VJS மற்றும் Yogibabu
BJP MLA Vanathi Srinivasan Press Meet : கோவை மாநகராட்சி பள்ளியில் விருட்சம் திட்டத்தின் கீழ், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மரக்கன்று நடுவிழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்புவிடுத்ததை பற்றி வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு
திருவாரூர் பைங்காட்டூர் கிராமத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம். சுமார் 35,000 ஏக்கர் விளை நிலங்களின் பயிர்கள் கருகி வருவதாக தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மாநில அரசு. முக்கிய பிரபலங்களை குற்றம்சாட்டி 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பள்ளியை மூடியதால் மாணவர்கள் அவதி. பள்ளிக்கு வந்த மாணவர்கள் உள்ளே செல்ல முடியாமல் பள்ளிக்கு வெளியே அமர்ந்துள்ளனர்
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
ஆந்திரா - குண்டூர் மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் மது பாட்டில்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிப்பு. வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 24,031 மது பாட்டில்களை போலீசார் ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர்
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். தும்பேரி கூட்டுச்சாலையில் அரசு பேருந்தை மறித்து மிட்னாங்குப்பம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
பேனா நினைவுச் சின்னம் - விரைவாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசிற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
போதை பொருட்கள் புழக்கம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நிகழ்ச்சி குறித்து மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர் சந்திப்பு
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியால் வாக்குகள் சிதறுமா என்ற கேள்விக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அமெரிக்க முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
தென்காசி சங்கரன்கோவில் அருகே இரவில் சிங்கம் உலா வந்ததாக வெளியான வீடியோ போலியானது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிங்கம் எதுவும் கிடையாது என வனத்துறையினர் விளக்கம்
அசோக்நகர் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசிக்கு கெடு - மகாவிஷ்ணு சர்ச்சை தொடர்பாக பதிலளிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
இன்று நடைபெற உள்ள போராட்டத்தில் கொள்ளுமாறு கலந்து ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது என தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுக்கு தொடக்கக்கல்வித்துறை எச்சரிக்கை.
மாநில தேர்தல் வாக்காளர் பட்டியலை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்
திருச்சியில் JABIL எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. JABIL நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல்