K U M U D A M   N E W S

Author : Jagan

"அப்பா-னு " சொன்னதும் அந்த SMILE.. நெகிழ்ந்த முதலமைச்சர்

மாணவிகளுடனான கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு,  “அப்பா…” என்றும் “நிறைவான நாள்” என நெகிழ்ச்சியடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

60 ரூபாய் வழிப்பறி வழக்கு.. 27ஆண்டுகள் தலைமறைவு.. தட்டித்தூக்கிய போலீஸ்

60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுக நிர்வாகி செல்போன் மூலம் ஆபாச படம்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திமுக நிர்வாகியின் சிம்கார்டை பயன்படுத்தி, பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் மகா கலைஞன் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

80 வயதான பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்தார்.

TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

’சிறந்த நடிகர்’ என கே.பி. புகழாரம் சூட்டிய குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மரணம்..

பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவு காரணாமாக உயிரிழந்தார்.

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

"Logically அது சரி ஆனால் Socially தவறு" - எம்.பி தொல்.திருமாவளவன் பேச்சு

அரச மதம் என்ற ஒன்றை ஏன் நம் அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றால், தர்க்கரீதியாக சரி, ஆனால் சமூக ரீதியாக தவறு என்று நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரம் - அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

குன்றத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி

பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தாயை கொடூரமாக தாக்கிய மகள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தாய் மீது பெண் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது.

15 நாட்களில் மலர்ந்த காதல்.. வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலனுக்கு சிறை

சிறுமியை அழைத்து சென்றதற்காக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

விஜய் பேனரை கிழித்த திமுக நிர்வாகியின் கணவர்

பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனமழையால் வெள்ளப்பெருக்கு - தக்கலையில் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு விவகாரம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்ட உதவிய பைசல் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நிர்வாண வீடியோ.. மிரட்டல்.. இன்ஸ்டாவால் லட்சக்கணக்கில் பணம் இழந்த மாணவி

இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கும் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் போராட்டம், மீனவர்களுக்காக முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி வழக்கில் புதிய திருப்பம்

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோலாகலமாக தொடங்கியது ராஜராஜ சோழன் 1039 சதய விழா

தஞ்சாவூரில் சோழ மன்னன் ராஜராஜனின் 1039ஆவது சதய விழா கோலகலமாக தொடங்கியது.

பெண்களை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை - புதுக்கோட்டையில் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாமியார், மருகளை கட்டிப்போட்டு 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றன் பின் ஒன்றாக மோதிய லாரிகள்.. ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆந்திர நோக்கி சென்ற 2 லாரிகள் விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காத்திருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்

தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. 4 சவரன் நகையை அபேஸ் செய்ததாக பெண் புலம்பல்

டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு சென்று 4 சவரன் நகையை இழந்து விட்டதாக விவாகரத்து பெற்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனியார் பேருந்து கவிழ்ந்து தீ விபத்து.. சேலம் அருகே பரபரப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

10 ஆயிரம் போலி ஆசிரியர்களா?.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சுமார் 11 ஆயிரம் போலி ஆசிரியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.