கதவை உடைத்து யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்.. காரணம் என்ன? முழு தகவல்!
திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கரை அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர்
திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கரை அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர்
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மற்ற பெரிய மாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,560 உயர்ந்துள்ளது
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎஃப்சி வங்கியில் தங்கத்தை விட்டு சென்ற பர்தா பெண் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னெடுத்து, ராகுல் காந்தி, கிராம கமிட்டி மாநில மாநாட்டிலும் பிரியங்கா காந்தி பேரணியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சென்னையில் நேற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்று (டிசம்பர் 10) மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் பின்புறத்தில் தலை மற்றும் ஒரு கை இல்லாமல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாருடையது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அண்ணா சதுக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து புறப்படும் வந்து சேரும் 71 இண்டிகோ விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த 6 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையில் நீடிக்கிறது.
"எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ சமுதாயம் என்பது தான் நம் லட்சியம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக சரிவை கண்டு வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீப வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.