உங்க குழந்தைகள் நல்ல மார்க் வாங்கணுமா? உடனே இதைப் பாருங்கள்!
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
மார்ச் 7-ல் பிறந்த நீங்கள் எப்படி இருக்க போகிறீர்கள்..
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
2026-ஆம் ஆண்டு மகர ராசியினருக்கு வாழ்வின் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களையும், நீண்ட நாள் கனவுகள் நனவாகுவதையும் உறுதி செய்யும் ஆண்டாக அமையவுள்ளது.
இந்த ஆண்டு தனுசு ராசியினருக்கு 58 சதவீதம் தன்னம்பிக்கையும் முன்னேற்றமும் கிடைக்கும்.
விருச்சிக ராசியினருக்கு 60 சதவீதம் முன்னேற்றத்திற்கான உத்தரவாதம் உண்டு.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டாக அமையும்.
கன்னி ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிம்ம ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடக ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தினந்தோறும் ஒரு ராசிபலன்.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ வழங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான ராசி பலன்களின்படி, ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு 70% அளவில் ஏற்றமும் மாற்றமும் தரக்கூடியதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ வழங்கியுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டுப் பலன்களில், மேஷ ராசியின் பொதுப்பலன் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் கோவிந்தா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைவருக்கும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்பு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா தீபக் காட்சி இன்றுடன் (டிச. 13) நிறைவடைகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என வனத்துறை அறிவிப்பு