மேற்கு வங்கம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: 90 % மேல் பதிவாகி சாதனை!
மேற்கு வங்கத்தில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
தனிநபர் பயன்பாட்டிற்கான 4.5 லிட்டர் மதுவை வைத்துக் விலக்கு அளிக்கும் தமிழக அரசின் உத்தரவு பாண்டிச்சேரி உள்ளிட்ட பிற மாநில மதுபானங்களுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை காலை சரிவை கண்ட நிலையில், மாலையில் மீண்டும் குறைந்துள்ளது.
19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலில் விஜய் வழிபாடு செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை என, நடிகர் பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா இசையமைப்பாளர் ஒருவரின் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.