இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்பதே இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பழைய மாடல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், குறிப்பிட்ட இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பாதுகாப்பு மையத்தில், சிசிடிவி கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி சட்டவிரோதமாகத் திரைப்படம் பார்த்த ஒப்பந்த ஊழியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.