K U M U D A M   N E W S

இந்தியா

கணவன் - மனைவி தகராறு.. குழந்தையை கொலை செய்த கொடூர தாய்!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது பெண் குழந்தையைத் தாய் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாலியல் சீண்டல் என குற்றச்சாட்டு: 42 வயது நபர் தற்கொலை.. வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கேரளாவில் தீபக் (42) என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் புதிய தேசியத் தலைவர்: நிதின் நபின் இன்று பதவியேற்பு!

பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (ஜனவரி 20) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாலியல் சீண்டல் என குற்றச்சாட்டு: வீடியோ வைரலானதால் 42 வயது நபர் தற்கொலை!

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் (42) என்பவர், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.

290 வகை உணவுகள்.. அசந்துபோன மருமகன்! ஆந்திர மாமியாரின் 'கமகம' விருந்து!

ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு புதுமாப்பிள்ளைக்கு 290 வகையான உணவுகளைப் பரிமாறி அசத்திய மாமியாரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் விழா.. 'பராசக்தி' படக்குழு பங்கேற்பு!

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்று வரும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மேலும், பாஜக தலைவர்களுடன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 3% தள்ளுபடியில் டிக்கெட் பெறலாம்!

இந்திய ரயில்வே துறையில் இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), யூ.டி.எஸ் (UTS), என்.டி.இ.எஸ் (NTES) போன்ற பல்வேறு செயலிகளை ஒருங்கிணைத்து, 'ரெயில் ஒன்' என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

"தமிழ் கலாசாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்"- ஜனநாயகனுக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி!

ஜன நாயகன் திரைப்படத்தை தடுக்கும் முயற்சியானது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவுக்குப் பின்னடைவு: பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் தோல்வி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று(ஜன.12) விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இலக்கை எட்டாததால் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

யாசகம் வாங்கி தானம் செய்த நபர்.. பஞ்சாபில் நெகிழ்ச்சி சம்பவம்!

யாசகர் ஒருவர் பஞ்சாபில் குளிரில் வாடுவோருக்குத் தான் சேமித்த பணத்தில் 500 போர்வைகள் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு.. இன்றே கடைசி நாள்; தவறவிடாதீர்!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (டிச.31) கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி!

ஜெய்ப்பூரில் மனநல பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்து 7 டூத் பிரஷ் மற்றும் 2 ஸ்பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: மும்பை வரும் BTS இசை குழு?

தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ். 2026 ஆம் ஆண்டில் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.

9-வது திருமணத்தில் சிக்கிய 19 வயது 'சீரியல் மணமகள்'.. அத்தையுடன் சேர்ந்து மோசடி!

ஆந்திராவில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Viral Video: பத்திரிகையாளருடன் மோதிய பாபா ராம்தேவ்: நடந்தது என்ன?

யோகா குரு பாபா பத்திரிகையாளருடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: ஜனவரி 31-ல் மீண்டும் கூடுகிறது!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை நிறைவடைந்தது.

புர்கா அணியாததால் ஆத்திரம்: மனைவி மற்றும் 2 மகள்களைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புர்கா அணியாததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

வாக்காளர்கள் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் முடிவில், புதுச்சேரியில் 85,531 வாக்காளர்களும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கோயிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்.. பெண் கைது!

டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் வெற்றி கேரள அரசியலில் திருப்புமுனை- பிரதமர் மோடி பெருமிதம்!

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்: டி.கே. சிவக்குமார் ஜன.6-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்பாரா?

கர்நாடகத்தின் முதல்வராக, வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

இண்​டிகோ விமானச்​சேவை ரத்து தொடர்​பான விவ​காரத்​தில் 4 அதி​காரி​களை சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் சஸ்​பெண்ட் செய்​துள்​ளது.

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு!

வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

காதலியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்: கேரளாவில் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் காதலியின் மேல் சந்தேகம் அடைந்த காதலன் அவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.