K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியா

மதுபோதையில் பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் கொடூரம்.. ஆம்புலன்ஸில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பீகாரில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட பெண் ஆம்புலன்சில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை.. தப்பியோடிய இளைஞனை சுட்டுப்பிடித்த போலீசார்!

உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்!

மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை உலுக்கிய வழக்கு: தப்பியோடிய தமிழக குற்றவாளி பிடிபட்டார்!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி, சிறையில் இருந்து தப்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து.. தொடரும் சர்ச்சை… உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டதா?

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் மாற்றி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக வெளிநாடு பயணம்... முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

பிரதமர் மோடி இன்று (ஜூலை 23) இங்கிலாந்திற்கு அரசு முறை பயணமாக செல்லும் நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலியாகிய துணைத் தலைவர் பதவி: அடுத்த மாதம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்?

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட விளம்பர வழக்கு.. ராணா டகுபதிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

திரைத்துறையினர் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ராணா டகுபதிக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெகதீப் தன்கரின் ராஜினாமா அரசியல் பின்னணி கொண்டது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை-ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

மோசமான வானிலை நிலவுவதால் டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அச்சுதானந்தனின் இறுதி சடங்கு...அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதிச் சடங்கையொட்டி, ஆலப்புழாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவி.. இளைஞனின் செயலால் பரபரப்பு

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் திரிஷ்யம் பட பாணியில் கொலை...கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவத்தால் பரபரப்பு

வீட்டின் கீழ் புதைக்கப்பட்டிருந்த ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Jagdeep Dhankhar resigns: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளதிபதி முர்முவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்: அச்சத்தில் மக்கள்!

தெலங்கானா மருத்துவ கவுன்சில் (TGMC) நேற்று ஹைதராபாத் ஹயாத்நகர் பகுதியில் நடத்திய திடீர் சோதனையில், அங்கீகாரம் இல்லாத மருத்துவர்கள் நவீன மருத்துவ சிகிச்சை அளித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவு.. 3 நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிப்பு!

கேரளா மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாநிலத்தில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ மகன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

முன்னாள் அமைச்சரும், அவுரத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான பிரபு சவுகானின் மகன் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு.. திருப்பதியில் அவசரமாக தரையிறக்கம்

திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சர் - வைரல் வீடியோ வீடியோகுறித்து அமைச்சர் விளக்கம்!

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு ஏ.ஐ. உதவி வேண்டாம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.