என் குடும்பத்தையே மிரட்டுனாங்க..! பாஜக மீது அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!
பாஜகவில் இணைய தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைய தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடைபெற்ற நீட் வினாதாள் கசிவு போராட்டம் தொடர்பாக ரஷ்யாவில் வசித்து வரும் இந்திய இளைஞர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவையில் பேசும்போது, முட்டாள்கள் என்ற வார்த்தையை பயன்படுத்திய குலுக்கு பாஜக எம்.பி.,க்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
நீட் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றது கரப்பான் பூச்சு ஜனதா கட்சி.
டைபாய்டு காய்ச்சலால் அவதிப்படும் நிலையிலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி.. நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, சுமார் ரூ.1.80 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களின் பாஸ்போர்ட்டுகளை அதிகாரிகள் ரத்து செய்யப்போவதாக வெளியான செய்திகளை டெல்லி காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கடந்த 26 நாட்கள் மேலாக காலவரையற்ற உண்ணாவிரத இருந்து வந்து நிலையில் தற்போது சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.