K U M U D A M   N E W S

உலகம்

"இனி தாக்குதல் கிடையாது"- பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

30 நாள் தான் டைம்.. இந்தியாவுக்கு கடும் நிபந்தனைகளை விதித்த அமெரிக்கா!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்.. அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மீது போர் தொடர்ந்தால்.. அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி இழப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர், உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா செலவிடும் மலைக்க வைக்கும் போர்ச் செலவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி!

மத்திய கிழக்கு போரின் எதிரொலியாக, ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் படகு நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்.. உயிருடன் இருக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 555 பேர் உயிரிழப்பு!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்தையே கிடையாது"- ஈரான் திட்டவட்டம்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச அளவில் முடங்கியது விமானப் போக்குவரத்து!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

"தாக்குதலை தொடங்கிவிட்டீர்கள்; முடிப்பது நாங்கள்தான்'- இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி இருப்பதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எல்லையில் வெடித்த போர்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பகிரங்கப் போர் அறிவிப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பகுதியில் நிலவி வந்த மோதல், தற்போது நேரடிப் போர் அறிவிப்பாக மாறியுள்ளது.

ஹிட்லர் பிறந்த வீடு இனி காவல் நிலையம்: ஆஸ்திரிய அரசின் அதிரடி முடிவு!

ஆஸ்திரியாவின் பிரவுனாவு அன் இன் என்ற சிறிய நகரத்தில் இருக்கும் சர்வாதிகாரி ஹிட்லரின் வீட்டை காவல் நிலையமாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.

"எலும்பு முறிவு இல்லாத தாக்குதல் குற்றமல்ல"- ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய சட்டத்தால் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது குடும்ப வன்முறை தொடர்பான புதிய சட்டத் தொகுப்பு அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்- ஐநா அறிக்கை!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களை ஆய்வு செய்த ஐநா குழு, இக்கொடுமைகளை 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக' அறிவித்து, இதில் தொடர்புடைய உலகப் பிரபலங்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.

வாட்ஸ்அப், டெலிகிராம் முடக்கம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யும் அரசு!

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு தடை விதிக்கிறது ரஷ்ய அரசு.

“இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும்”- ரஷ்யா விளக்கம்!

எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது ரஷியா தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ஒயின்களுக்கு 200% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால், பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

அமெரிக்காவில் பயங்கரம்: 2 மகன்களைக் கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது!

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் தணியாதப் பதற்றம்.. பலி எண்ணிக்கை 2,500 ஆக உயர்வு!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,571 ஆக உயர்ந்துள்ளது.

'Are You Dead?' - சீனாவை அதிரவைக்கும் வினோத செயலி!

சீனாவில் கடந்த சில நாட்களாக 'Are You Dead?' (சீன மொழியில் 'Sileme') என்ற ஐபோன் செயலி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'நான் தான் வெனிசுலா அதிபர்': அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு!

நான் தான் வெனிசுலா அதிபர் என்று கூறும் வகையில் சமூக வலைதளத்தில் படம் ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ சிறைபிடிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வெளிநாட்டினர்.. அதிகரிக்கும் மரண தண்டனைகள்!

சவுதி அரேபியா அரசு இந்த ஆண்டில் இதுவரை 340 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.