K U M U D A M   N E W S

உலகம்

'நீங்க வந்தா மட்டும் போதும்...' 92 ரூபாய்க்கு ஒரு வீடு! அரசின் அசத்தல் அறிவிப்பு!

இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தில் 92 ரூபாய்க்கு ஒரு வீடு விற்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்.. டொனால்ட் டிரம்ப் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சிறந்த நண்பர் என்றும் அவர் மிகவும் புத்திசாலி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மியான்மர் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.. தடுமாறும் அரசு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறி ஓடும் மக்கள்

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதியில் தஞ்சம் புகுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போராட்டம்.. கொதித்தெழுந்த பாலஸ்தீனியர்கள்

காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக பதவியை விட்டு விலக வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை பெறும் மாணவிகளுக்கு நிதியுதவி.. விவாதத்தை கிளப்பிய ஆளுநரின் முடிவு

ரஷ்யாவிலுள்ள ஓரியோல் மாகாணத்தில், தாய்மார்களாகும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விவாதங்களை கிளப்பியுள்ளது.

கொன்று குவிக்கப்பட்ட 700 பாலஸ்தீனியர்கள்.. எகிப்து பரிந்துரையை ஏற்குமா இஸ்ரேல்?

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிய நிலையில் இதுவரை 700 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிபதியை விமர்சித்தால் நிதியுதவி.. எலான் மஸ்க் செய்த தரமான சம்பவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு எலான் மஸ்க் பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க செல்ல 41 நாடுகளுக்கு தடை அதிரடி காட்டும் டொனால்டு டிரம்ப்..!

சட்டவிரோதமாக குடியேறிவர்கள் என்று கூறி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி வரும் டிரம்ப் அரசு, அதன் அடுத்தக்கட்டமாக 41 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்..!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில், 90க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

10,000 பேரை கொன்றதாக புகார்.. பொறுப்பேற்று கொள்ள தயார்-ரோட்ரிகோ டுட்டெர்டே 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று கொள்ள தயாராக இருப்பதாக பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே தெரிவித்துள்ளார். 

மீண்டும்.. மீண்டுமா? சுனிதா வில்லியம்ஸ் எப்பதான் பூமிக்கு வருவாங்க.. நாசா கொடுத்த ஷாக்!

ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு விவகாரம்.. கேடயமாக்கப்பட்ட பயணிகள்.. முழு விவரம்!

பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பு சம்பவத்தில் பலுச் அமைப்பினர் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசு முறை பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

இந்தியாவும் மொரீஷியஸூம், இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட ரயிலில் 155 பேர் பத்திரமாக மீட்பு.. ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழப்பு

கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் சிக்கி கொண்ட 400 பயணிகளில் 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் பலியாகினர். தொடர்ந்து ரயில் உள்ள எஞ்சியோரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

6,000 பேரை கொன்று குவித்த பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர்..? நீதிமன்றம் வைத்த செக்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான் ரயில் கடத்தல்.. சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.. முழு விவரம்

பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தில் பலுச் அமைப்பினர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 214 வீரர்களை மட்டும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

கனடாவை ரூல் பண்ண போறதே நாங்கதான்.. வெளியான முக்கிய அறிவிப்பு

கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக லிபரல் கட்சியின் தலைவரான சச்சித் மெஹ்ரா அறிவித்துள்ளார். 

மீண்டும் வெடித்து சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.. இதுதான் நடந்தது

விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்.. இல்லையென்றால்.. டிரம்ப் எச்சரிக்கை

ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சதி.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவருவதற்கான பணியை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டிந்த நிலையில், அதனை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடுத்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

கொலைக்காரன் புதினுடன் இணைந்து பணியாற்றுவது என்ன செயல்.. டிரம்பை சாடிய ட்ரூடோ

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்றாம் உலகப் போர் மூள்கிறதா? சாத்தியக் கூறுகள் என்னென்ன?

டிரம்ப் – ஜெலன்ஸ்கியின் சந்திப்பைத் தொடர்ந்து மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மூன்றாம் உலகப் போர் மூளுமா? அதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன? எந்தெந்த நாடுகள் கூட்டணி அமைக்கும்? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.