K U M U D A M   N E W S
Advertisement

உலகம்

ஈரான் முன்வைத்த 10 நிபந்தனைகள்.. போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்.. என்ன காரணம்?

ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிவேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.

குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Viral Video: ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.. 23 பயணிகள் பலியான சோகம்!

வங்கதேசத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவிப்பு: நெதன்யாகு - டிரம்ப் இடையே மோதல்?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஈரான் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தடை: இலங்கை அதிபரின் அதிரடி முடிவு!

இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்குவதற்குத் தனது அரசு அனுமதி மறுத்துவிட்டதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

"பொட்டேட்டோ" எனக்கூறி கிண்டல்: அயர்லாந்து பெண்ணுக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது மேலதிகாரி இனம் சார்ந்த சொற்களைக் கூறித் துன்புறுத்தியதற்காக, லண்டன் நீதிமன்றம் அவருக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்... ஹோர்முஸ் நீரிணையை கடந்த இந்தியக் கப்பல்கள்!

வளைகுடாப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்திய எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்க ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உள்பட 4 பேர் காயம்!

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று ஈரானின் இரண்டு ட்ரோன்கள் மோதித் தாக்கின. இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உட்பட மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர்.