"தாக்குதலை தொடங்கிவிட்டீர்கள்; முடிப்பது நாங்கள்தான்'- இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி இருப்பதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கி இருப்பதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பகுதியில் நிலவி வந்த மோதல், தற்போது நேரடிப் போர் அறிவிப்பாக மாறியுள்ளது.
ஆஸ்திரியாவின் பிரவுனாவு அன் இன் என்ற சிறிய நகரத்தில் இருக்கும் சர்வாதிகாரி ஹிட்லரின் வீட்டை காவல் நிலையமாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது குடும்ப வன்முறை தொடர்பான புதிய சட்டத் தொகுப்பு அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களை ஆய்வு செய்த ஐநா குழு, இக்கொடுமைகளை 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக' அறிவித்து, இதில் தொடர்புடைய உலகப் பிரபலங்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு தடை விதிக்கிறது ரஷ்ய அரசு.
எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது ரஷியா தெரிவித்துள்ளது.
அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால், பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.