11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடல்: மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கப் புதிய முயற்சி!
11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.
இலங்கைக்குப் பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில், அதன் காலாவதித் தேதி முடிந்திருந்ததால், நெட்டிசன்கள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவில் பல்லாயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற லலித் மோடி தனது பிறந்த நாளை விஜய் மல்லையாவுடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'டிட்வா' புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீது வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஹாங்காங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புபில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது.