விரைவில் விண்வெளிக்கு பறக்கும் டிராகன் ப்ளை.. எலான் மஸ்க்கின் திட்டம்
2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2050ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 230 கோடியாக உயரும் என யூனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் மிக வயதான மனிதராக அறியப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் தன்னுடைய 112 வயதில் காலமானார்.
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பணி நேரத்தில் தூங்கியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டனில் உலகின் மிக உயரமான பெண்மணியும், உயரம் குறைந்த பெண்மணியும் சந்தித்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சிறுநீர் மற்றும் வியர்வையை மறுசுழற்சி முறையில் நன்னீராக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் புதிய கொள்கைக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship) சோதனை முறையில் அமெரிக்காவில் இன்று ஏவப்பட்டது.
பிரபல பாலே (Ballet) நடன கலைஞர் விளாடிமிர் ஷ்கிலியாரோவ் உயிரிழந்த சம்பவம் கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றை தடுப்பதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ப்ளூஸ்கை தளத்தில் 16 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாகவும் இத்தளம் வேகமாக வளர்ந்து வருவதன் மூலம் அதிப்படியான பயனாளர்களை ஈர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து சான் பிரான்ஸிஸ்கோவிற்கு 30 நிமிடங்களில் பயணம் செய்யலாம் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்று அதிபர் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது
அமெரிக்காவின் புதிய சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளராக ராபர்ட் எஃப்.கென்னடி ஜூனியர் பதவியேற்க உள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் தேசிய உளவுத்துறை தலைவராக துளசி கபார்ட்டை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், எண்ணெய் சந்தைகள் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (நவ. 14) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.
எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி அரசாங்கத்தின் செயல்திறன் துறையை (DOGE) வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இந்திய ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவரான மைக்கேல் வால்ட்ஸை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செவ்வாய்கிழமையான நேற்று ( நவம்பர் 5) நடைபெறுகிறது. அமெரிக்காவின் 46வது, 45வது அதிபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் செவ்வாய்கிழமை அன்றே நடைபெற்றது. கடந்த 179 ஆண்டுகளாக நடந்த அதிபர் தேர்தல் அனைத்தும் செவ்வாய் கிழமைகளில் தான் நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும், செவ்வாய்கிழமைக்கும் இருக்கும் பந்தம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.