K U M U D A M   N E W S

இந்தியா

இந்திய கடற்படையை வலுப்படுத்த 26 ரஃபேல் விமானங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய கடற்படைக்கு பிரான்சிடமிருந்து ரூ.63000 கோடியில் 26 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை.. காரணம் இதுதான்?

16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கு.. NIA விசாரணை!

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விசாரித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சூளுரைத்தார்.

பகல்ஹாம் தாக்குதல் எதிரொலி.. குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனை ஆயுதங்கள் பறிமுதல்

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்ரேயா கோஷல்

இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் சிதைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இரங்கல்.

இயல்புநிலை திரும்பும் பஹல்காம்.. தாக்குதலில் இருந்து மீண்டு வரும் மக்கள்!

பஹல்காம், தீவிரவாத தாக்குதல், இயல்புநிலை, ஜம்மு - காஷ்மீர், துப்பாக்கிச்சூடு,

பஹல்காம் தாக்குதல்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

’குரான் வரிகளை சொல்லு’ தீவிரவாதிகளை ஏமாற்றிய பேராசிரியர் குடும்பத்துடன் தப்பியது எப்படி?

குரான் வரிகளை சொல் என கேட்டு அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற போது, அசாமை சேர்ந்த பேராசிரியர் மட்டும் தீவிரவாதிகளை ஏமாற்றிவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.

தண்ணி காட்டும் இந்தியா.. முடிந்துபோன முக்கிய ஒப்பந்தம்.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து!

பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. அட்டாரி - வாகா எல்லை மூடல்!

பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவு தண்டனை-பிரதமர் மோடி ஆவேசம்

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா தண்டிக்கும் என பிரதமர் மோடி பேச்சு

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. ராஜ்நாத் சிங்-அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

இன்று மாலை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தீவிரவாதிகள் குறித்த தகவலுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடப்படும் – மத்திய அரசு அதிரடி

பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கூடுதல் கண்காணிப்பு:“காஷ்மீர் மக்களை நினைத்தால்...”– நடிகை ஆண்ட்ரியா வேதனை

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து என் மனம் உடைந்து போனது

பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஒருவரையும் விடமாட்டோம்” – ராஜ்நாத் சிங்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விடமாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து சதி செய்தவர்களை எவரையும் விட மாட்டோம்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: நாடு திரும்பிய மோடி.. அமைச்சர்களுடன் ஆலோசனை

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு...பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Joint account-ல் வயது வரம்பு தளர்வு.. RBI-யின் புதிய அறிவிப்பு

10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் சொந்தமாக வங்கி கணக்கு தொடங்கும் புதிய அறிவிப்பை இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த கர்நாடக முன்னாள் டிஜிபி.. நடந்தது என்ன?

கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை...வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம்

அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

என் காதலே உங்க கையில தான் இருக்கு.. 10-ஆம் வகுப்பு மாணவன் வைத்த விநோத கோரிக்கை

கர்நாடகாவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு உள்ளனர்.

வெளியூர் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தாஜ்மஹால் முன் நின்ற மனைவியால் பரபரப்பு

உத்திரப்பிரதேசத்தில் கணவர் வீட்டில் இல்லாத போது மனைவி வேறொரு ஆணுடன் ஓடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.