K U M U D A M   N E W S

இந்தியா

இனி PF பணத்தை UPI மூலம் நொடியில் எடுக்கலாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

பிஎஃப் தொகையை யுபிஐ செயலி மூலம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தைக்கு ஸ்கெட்ச் போட்ட 17 வயது மகன்.. ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

ராஜஸ்தானில் கணவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியை கொலை செய்து காரில் போட்டு எரித்து கொலை செய்துவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து கதறி அழுத முதல் மனைவி கைது செய்யப்பட்டார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா: புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் விரைவில் பொறுப்பேற்பு!

கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார்.

கர்நாடக அரசியலில் அதிரடி மாற்றம்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கல்யாணக் கனவோடு வந்த மாப்பிள்ளைகளுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. ம.பி.யில் நூதனக் மோசடி!

மத்தியப் பிரதேசதில், கூட்டுத் திருமண நிகழ்ச்சி என்ற பெயரில் 42 குடும்பங்களை ஏமாற்றி ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

"கொஞ்சம் பொறாமைதான்"- விஜய் குறித்து பவன் கல்யாண் Open Talk!

“தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை அரங்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் கைது!

லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

BJP-ஐ முந்திய CJP.. இணையத்தைக் கலக்கும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'!

சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற இயக்கம் இணையத்தில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் முன் மகனை அவமானப்படுத்திய பெற்றோர்.. அடுத்த நடந்த கொடூர சம்பவம்!

மஹாராஷ்டிர மாநிலத்தில் மனைவியின் முன்னிலையில் பெற்றோர் திட்டியதால் ஆத்திரமடைந்த மகன், உலக்கையால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.