உடல் வலியை நீக்கும் இடுக்கு பிள்ளையார் கோயில்... மிஸ் பண்ணிடாதீங்க.. அப்பறம் வருத்தப்படுவீங்க!
திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களின் உடல் வலியை இடுக்கு பிள்ளையார் கோயில் நீக்குவதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களின் உடல் வலியை இடுக்கு பிள்ளையார் கோயில் நீக்குவதாகக் கூறப்படுகிறது.
Varalakshmi Viratham 2024 : இன்று (ஆகஸ்ட் 16) வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் பூஜை செய்தால் வீடுகளில் ஐஸ்வர்யமும் மாங்கல்ய பலமும் கூடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Devotees Allowed To Sathuragiri Hills Temple Visit : ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 17) முதல் வருகிற 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
Sankarapuram Mariyamman Temple Mulai Pari in Aadi Month 2024 : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kumarakottam Murugan Temple in Kanchipuram : காஞ்சிபுரம், குமரக்கோட்டம் முருகன் கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டி பிரமாண்டமாக நடைபெற்ற வெள்ளித்தேர் உற்சவத்தில், வெள்ளி தேரில் எழுந்தருளிய முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Arimalam Bullock Cart Race in Sri Sethumel Chella Ayyanar Temple : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரிமளம் அருள்மிகு ஸ்ரீ சேத்துமேல் செல்ல ஐயனார் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு இன்று (09.08.2024) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நாகதீர்த்தம் வனக்கோயிலில் ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகம், நாகர் ஹோமம், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது.
விருதாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் சுவாமிக்கும், விருதாம்பிகை அம்பாளுக்கும் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிக்காடு கிராம மக்கள் காளி வேடமணிந்தும் கருப்பர் வேடமணிந்தும் நடனமாடியும் கும்மியடித்தும் காளியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் திருக்கோயிலில் அம்மனை வேண்டி சிறுமிகள் மற்றும் பெண்கள் சுமார் 501 முளைப்பாரிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
Tuticorin Panimaya Matha Temple Festival 2024 : தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் 442வது ஆண்டு திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
Aadi Pooram 2024 Festival Benefits in Tamil : நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) ஆடிப்பூரத்தை முன்னிட்டு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும் அதன் பலன்களும் குறித்துக் கீழே பார்க்கலாம்.
Mysterious Hindu Temples in India : இந்தியாவில் உள்ள அதிசயமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கோயில்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
Aadi Month Sangadahara Chaturthi 2024 Benefits in Tamil : விநாயகருக்கு மிகவும் விருப்பமான சங்கடஹர சதுர்த்தி அன்று மேற்கொள்ள வேண்டிய விரதங்கள், பூஜைகள் மற்றும் அதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்து கீழே காணலாம்.
மதுரை: தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி மாதம். சூரியன் நான்காவது ராசியான கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் பண்டிகைகள் களைகட்டும். ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மன் கோவில்களில் வேப்ப இலைகள் தோராணங்கள் நிறைந்திருக்கும்.ஆடி என்பது எப்படி வந்தது என்று புராண கதை ஒன்று சொல்கிறார்கள்.
சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் முதல் நேர் கதியில் பயணம் செய்வார். சனிபகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது சிலருக்கு சங்கடத்தை தரப்போகிறது. சனி வக்ர பெயர்ச்சியால் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
மதுரை: பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் திருவிழாக்கள் களை கட்டும். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 வரை உள்ளது.
ரத்தினமங்கலம் குபேரபகவானுக்கு நாளை 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை 4 மாத காலம் வக்ரமடைவார். கும்ப ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு மணிக்கு வக்ர கதியில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே தெரிந்து கொள்வோம்.
சென்னை: குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகியுள்ளார். சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்த குருபகவான் இந்த மாதம் முதல் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் மாதம் வரைக்கும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.