தங்கம் விலையில் மாற்றம் இல்லை.. வெள்ளி விலை குறைவு!
வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த 6 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையில் நீடிக்கிறது.
வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த 6 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையில் நீடிக்கிறது.
"எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ சமுதாயம் என்பது தான் நம் லட்சியம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக சரிவை கண்டு வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீப வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்துள்ளார்.
மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது அரசியலா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் ஆடு வியாபாரியை அடித்துக் கொலை செய்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த இரு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
'டிட்வா' புயலால் கடலூர், விழுப்புரத்திற்குப் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஓரே நாளில் கிராமக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு 16 SDRF, 12 NDRF படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட காரணத்திற்காக பல்கலைக்கழகத்தை எந்த பாகுபாடும் காட்டவில்லை. பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணித்தது கிடைாது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.