K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

கவின் ஆணவக்கொலை வழக்கு.. ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசை தந்தை படுகொலை.. 12 ஆண்டுகளுக்குப் பின் பழிதீர்த்த மகன்!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில், தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் பலி!

திருப்பூர் அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!

திருப்பூர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் 11 நாள் குழந்தை விற்பனை முயற்சி: இடைத்தரகர் கைது!

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் ஆனந்தி சிந்து என்ற வீரம்மாளை (32) காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ - பறக்கும் ரயிலை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்..சென்னை மக்களுக்கு புதிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதிமுக யாரிடமும் அஞ்சியதாக சரித்திரமே கிடையாது – இபிஎஸ்

கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கடன் பெற்று தருவதாக ரூ.23 லட்சம் மோசடி – நோட்டீஸ் வந்ததால் பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி

தேனியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி ஆதார், பான் கார்டு, செல்போன் ஒடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்று 23 லட்சம் ரூபாய் மோசடி

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்...இருவருக்கு அரிவாள் வெட்டு..வீடியோ வெளியாகி அதிர்ச்சி

இளைஞர்கள் இரண்டு நபர்களை வெட்டிவிட்டு கத்தியுடன் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Heavy Rain Update: நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகப் புகார்.. காவல்துறையினர் விசாரணை!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் தொல்லையால் விபரீத முடிவு.. மூன்று குழந்தைகளை வெட்டி கொன்ற தந்தை தற்கொலை!

நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி சாலைப் பணி நிதியில் ரூ.78 லட்சம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது!

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.

நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5 ) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Rain Alert: தமிழகத்தில் 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் அதி கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழியும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கிணற்றில் சடலமாக மீட்பு- தடயவியல் நிபுணர்கள் ஆய்வு!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி துவக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகம்.. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்!

பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அதேநேரத்தில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6.5 லட்சம் பேர் வாக்காளர்களாகச் சேர்ப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

"மக்கள் ஸ்லோ பாய்சனால் கொல்லப்படுகிறார்கள்" - ராணிப்பேட்டை குரோமியம் கழிவுகள்குறித்து அன்புமணி ஆவேசம்!

குரோமியக் கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பூட்டிய கிணற்றில் மாணவன் சடலம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!

திருப்பத்தூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியின் கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.