K U M U D A M   N E W S

Author : Janani

ஓராண்டை நிறைவு செய்த காசா போர்..உருத்தெரியாமல் போன காசா… அடையாளங்கள் அழிந்தது எப்படி?!

இஸ்ரேல் போரால், பாலஸ்தீனத்தின் காசா உருத்தெரியாமல் அழிந்து வரும் நிலையில், போரானது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. காசாவின் அடையாளங்களை இஸ்ரேல் குறிபார்த்து அழித்தது எப்படி? என்பதே இந்த செய்தி தொகுப்பு..

பேனரை அகற்றிய போது துடிதுடித்து உயிரிழந்த தொழிலாளி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பேனரை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

Live : கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு

சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு.

ஆபாசமாக திட்டிய காதலன்... விபரீத முடிவெடுத்த காதலி...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

திடீரென வந்த 6 பேர்.. பிரபல ரவுடிக்கு நேர்ந்த சோகம்

தஞ்சை திருநாகேஸ்வரம் அருகே சரண்ராஜ் என்ற ரவுடிக்கு அரிவாள் வெட்டு

Live : பாப்பக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜினாமா

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை ராஜினாமா

5 பேர் உயிரிழப்பு .. உச்சி வெயிலில் வீர தீர சாகசம் தேவையா..? - செல்வப்பெருந்தகை கேள்வி

5 பேர் உயிரிழப்பு .. உச்சி வெயிலில் வீர தீர சாகசம் தேவையா..? - செல்வப்பெருந்தகை கேள்வி

"உதயநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" - தமிழக பாஜக

உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் 5 உயிர்களை இழந்துள்ளோம் - தமிழக பாஜக

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்! திட்டம் படைத்த சாதனை இதுதான்!

2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருதை தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவித்துள்ளது ஐ.நா சபை. இதுகுறித்து பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Live : தனுஷ், ஐஸ்வர்யா வழக்கு – நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்

Live : மக்களை தேடி மருத்துவத்திற்கு ஐ.நா. விருது

மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.. சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை

ஒரு நாளாவது Leave வேணும் – அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#BREAKING: 5 பேர் உயிரிழப்பு - மாநில உள்துறை செயலர் அதிரடி உத்தரவு

விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு

Live : மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ரூவ்கன் ஆகியோருக்கு கூட்டாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு

Live : சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் தனிப்படை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை

நோபல் பரிசை தட்டிச்சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள்.. எதை கண்டுப்பிடித்தார்கள் தெரியுமா?

2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

#BREAKING: 5 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரு.5 லட்சம்

#JUSTIN : ஊரில் நடந்ததை சொல்லமுடியாத கொடுமை.. வேதனையில் பெண்கள் எடுத்த அவசர முடிவு

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 2 பெண்கள் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்... இரங்கலுடன் நிவாரணம் அறிவிப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கும் இரங்களை தெரிவித்துவிட்டு தலா 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

LIVE : மெரினா கோர சம்பவம்; விஜய் இரங்கல்

விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்

#JUSTIN || 5 பேர் உயிரிழப்பு - இபிஎஸ் கடும் கண்டனம்

வான் சாகச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்

அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... 93 பேர் நிலை..?

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

சிறுவர்களை கட்டாயப்படுத்தி திருநங்கை.. கொடுமையின் உச்சம்.. வீதிக்கு வந்த ரகசியம்

சென்னையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் திருநங்கைகளாக மாற்றியதாக திருநங்கை அலினா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவரின் உறவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

#Breaking | ஒரே நாளில் 4 பலி..மேலும் 93 பேர் நிலை...? - சாகச நிகழ்ச்சியில் சோகம்

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு