பிரதமர் மோடி அதை செய்வார்...தேனி திமுக எம்.பி நம்பிக்கை
பாகிஸ்தானுக்கு மிக பெரிய பயத்தை காட்ட வேண்டும். அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம்
பாகிஸ்தானுக்கு மிக பெரிய பயத்தை காட்ட வேண்டும். அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம்
மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.
சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நலம் விசாரித்து உரிய சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்.
பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.
மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி
மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சமுத்திரக்கனி
சுமார் 2 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
பிறந்து 10 நாட்களே ஆன சிசுவின் சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை
மனதில் நேர்மையும் கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது என விஜய் பேச்சு
தவெகவின் கொள்கைத்தலைவர்கள் படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
மதுரையில் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் இருந்தபடி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் சிதைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இரங்கல்.
விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.
அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தின்போது போச்சம்பள்ளியில் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி குறித்து கருணாநிதி சொன்னதை பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகூர்ந்ததை முதலமைச்சர் உற்று கவனித்தார்.
ஏப்.26 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திசையன்விளை அருகே மகாதேவன் குளத்தில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த 2 1/2 வயது குழந்தை அடித்துக்கொலை
தலைவா, தெய்வமே, தெய்வமே என குரல் எழுப்பிய ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு கடந்து சென்ற நடிகர் ரஜினிகாந்த்
உண்ணாமலை அம்மன் சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை சென்றார்
ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது.
அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு