K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் நிபந்தனை ஜாமினில் தளர்வு.. நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை தளர்வு செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் அசோசியேட் இயக்குநர் திடீர் தற்கொலை.. நடந்தது என்ன?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் ஸ்ரீதர்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா.. வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்

எஸ்.ஜே.சூர்யாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயல்.. சென்னையில் பறிப்போன 3 உயிர்கள்

சென்னையில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய நபர்களை பார்த்து பாஜக பயப்படாது.. விஜயை தாக்குகிறாரா அண்ணாமலை?

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரச்சனையை தீர்க்கவில்லை.. எங்களை தாக்குகிறது பாஜக - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் பாஜக பிரச்சனைகளை தீர்க்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்.. தொழிலதிபர் கொலையால் பரபரப்பு

பாட்னாவில்  பூர்வீக நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் விண்வெளிக்கு பறக்கும் டிராகன் ப்ளை.. எலான் மஸ்க்கின் திட்டம்

2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளம்பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள்.. இறுதியில் வெளிவந்த உண்மை

மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து துரத்தும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. விமான நிலையம் மூடல்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திடீரென சரிந்து விழுந்த புறக்காவல் நிலையம். மெரினாவில் பரபரப்பு 

புயல் காரணமாக அதிவேகமாக காற்று வீசியதால் சென்னை மெரினா புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: மழை நீரில் தத்தளிக்கும் பேருந்து நிலையம் 

சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மழையால் வந்த சோதனை.. மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..

சென்னை பிராட்வேயில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் சர்ச்சையில் அன்னபூரணி.. முதலில் கோயில்.. தற்போது திருமணம்

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறி வந்த அன்னபூரணி, ரோகித் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான்..? வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மாநாட்டின் போது உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி.. கண்ணீர் மல்க பேசிய விஜய்

தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.

மீண்டும் உருவாகும் புயல் சின்னம்..?  அச்சத்தில் மக்கள்

டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆசை வார்த்தை கூறி பெண்களை ஏமாற்றிய பலே காவலர்.. வெளியான திடுகிடும் தகவல்

காவலர் செல்லதுரை பல பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை ஏமாற்றிய நிலையில் அவரை  ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மைலாப்பூர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி.. கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலம் 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.