புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - ரூ.67,000-ஐ தாண்டி விற்பனை
சென்னையில் ஆபரத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.67,000-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.67,000-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜகவுடன் கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என விஜய் வாழ்த்து
வெங்கடேசனின் மனைவி சரளா கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாநகரில் உள்ள மஹபுப்பாளையம், வில்லாபுரம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, தமுக்கம் மைதானம், அதனை தொடர்ந்து புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம், கலைநகர், வள்ளுவர்காலனி, சிலைமான், உசிலம்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
மத ரீதியாக பிரிக்கலாம் என பாத்தாங்க, தமிழ்நாட்டில் அதுக்கு இடமில்லை, முருகனுடைய வேலை தூக்கிக்கொண்டு சுற்றி வந்து பார்த்தார்கள். அம்மனை சொல்லி பார்த்தார்கள், ஏதாவது சொல்லி பார்த்தார்கள் எதுவும் எடுபடவில்லை
சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக திரையரங்கிற்குள் காத்திருந்த ரசிகர்கள் படத்தை மட்டும் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் 15 அடி உயரத்திற்கு 30 அடி அகலத்திற்கும் கட்டிடத்தின் மேல் பகுதியில் பேனர் வைக்கும் பணியை தவெகவினர் மேற்கொண்டனர்
எம்புரான் திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த நடிகர் மோகன்லால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.
தமிழ் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் பற்றுள்ள தலைவராக பிரதமர் திகழ்கிறார்
மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டு கொலை நடந்துள்ளதா? அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா? வழக்கறிஞராக இருப்பதால் தொழில்முறையில் ஏதேனும் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
விஜய் ஒரு முன்னணி நட்சத்திரம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அரசியல் வேறு, சினிமா வேறு என கூறினார்.
மன்னராட்சி என்று சொன்னால் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்க முடியாது. அதை புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் பிற கட்சிகளுக்கு வேலை கிடையாது.
முனிரத்னம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்காலத்தில் பெரிய வெற்றி பெறும் என்று அண்ணாமலை கூறினார்.
கோடைக்கால விடுமுறையில் மாணவர்கள் தங்களுடைய திறனை மெருகேற்றிக்கொள்ள வேண்டும்.புதிய பொழுதுபோக்கை கற்று கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
‘வீர தீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால் விக்ரமின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நீதிபதி வேல்முருகன் முன், நாளை 30வது வழக்காக இந்த வழக்கு தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
அன்னை இல்லத்தின் முழு உரிமையாளராகியுள்ள நிலையில், சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்னையில் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக நடிகர் பிரபு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களில், 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகளை சிறை பிடித்துள்ளதை தனது கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
சக மனிதர்களின் இழப்பை தம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும் கையில் கேமரா இல்லாமல், இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது.
காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்று கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவிப்பு
உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” என விஜய் தெரிவித்துள்ளார்.