K U M U D A M   N E W S

Author : Jayakumar

போர்த் தளபதி சீமான் – அண்ணாமலை புகழாரம்

போர் களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான், தான் கொண்டக்கொள்கையில் உறுதி கொண்டவர் என அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆட்டோகிராஃப் மறுவெளியீட்டுத் தேதி...சேரன் கொடுத்த அப்டேட்

இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறுவெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விவகாரம்: திமுகவுக்கு ஏன் அச்சம் – இபிஎஸ் சரமாரி கேள்வி

டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் புதிய படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்?

நடிகர் அல்லு அர்ஜுன் – அட்லி இயக்கத்தில் புதிய படத்தை பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் சரிவில் தங்கம் விலை...இன்றைய விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது.

பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கப்பல் சென்று வர வசதியாக 72.5 மீட்டர் நீளத்திற்கும், 650 டன் எடை கொண்டதாகவும் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

உதகை மக்களை பார்த்து பொறாமை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்...நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

ராமநவமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் மோடி-மதுரை ஆதினம் வீடியோ வெளியிட்டு புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும்

சட்டமானது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

வடமாநில சிறுமி தற்கொலையில் திடீர் திருப்பம் – காதலேன கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம்

சிறுமியை காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது; தப்பியோடிய நபருக்கு வலை

உலக அளவில் புகழ்பெற்றது...350 டன் எடை...பிரமிக்க வைக்கும் திருவாரூர் ஆழித்தேர்

ஆழித்தேரோட்ட விழாவில் மொத்தமாக ஆழித்தேரையும் சேர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஆலய வீதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வலம் வர உள்ளன.

கோகுலம் சிட் ஃபண்ட்சில் ஒன்றரை கோடி பறிமுதல் – விதிகள் மீறியதாக ED குற்றச்சாட்டு

வெளிநாட்டில் இருந்து சுமார் 492 கோடி ஆர்பிஐ விதிகள் மீறி சந்தா வசூல் செய்ததாக ஸ்ரீ கோகுலம் சீட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்...குவிந்த பக்தர்கள்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

பிரதமர் மோடி பாம்பன் வருகை... ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.

ஆப்கனில் உலகின் மிக வயதான மனிதர்...விசாரணையை தொடங்கிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் 1880களில் பிறந்ததாக கூறப்படும் அகல் நசீர் 140 வயதுடைய உலகின் மிக வயதாக நபர் என கூறப்படுகிறார்.

மராத்தியை கையில் எடுத்த நவநிர்மாண் சேனா...எச்சரிக்கை விடுத்த தேவேந்திர பட்னாவிஸ்

சட்டத்தை யாராவது கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறினால் பொறுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பிரதமர் மோடிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு...பயணத்திட்டம் என்ன...?

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ள நிலையில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டையில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை-டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

அம்மன் சிலையில் பால் வடிந்ததால் பரபரப்பு...தீயாய் பரவிய தகவலால் குவிந்த பக்தர்கள்

கோவிலில் ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்

சென்னையில் பெண்ணிடம் அத்துமீறல்...குழந்தையை கடத்த முயன்றவரை விரட்டி பிடித்த வீடியோ வைரல்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்