K U M U D A M   N E W S

மின்னல் வேகத்தில் பரந்த கார்கள் - குறுக்கே சட்டென நின்ற 1 கார் - ரேஸில் பரபரப்பு!

Formula 4 Race: பெங்களூரு அணியைச் சேர்ந்த துருவ் என்ற வீரரின் கார் பாதியில் பழுதாகி நின்றதால் பரபரப்பு

Heavy Rain : வரலாறு காணாத மழை; ஆந்திரா, தெலங்கானாவுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

Andhra Floods 2024: வெள்ள மீட்பு பணிகளுக்காக ராணிப்பேட்டையிலிருந்து ஆந்திரா, தெலங்கானா விரைந்த 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள்.

'கூலி' படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்.. தெறிக்க விடும் போஸ்டர்!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் உபேந்திரா, பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் H2O, சத்யம் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Formula 4 Car Race : பந்தயத்துல நாங்களும் கலந்துக்கலாமா? F4 சர்க்யூட்டில் இடையூறு செய்த நாய்!

Dogs in Formula 4: சென்னை தீவுத்திடலில் விறுவிறுப்பாக நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் இடையூறு செய்த நாய்கள்.

Malayalam Cinema Sex Abuse Case : 2013 செய்த சேட்டை ..? விடாத கர்மா.. சினிமா வட்டாரத்தை மிரளவிட்ட பிரபல நடிகை

Malayalam Cinema Sex Abuse Case: மலையாள சினிமா உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பாலியல் புகார்கள் குறித்து மலையாள நடிகர் ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

F4 Car Race in Chennai: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபார்முலா 4 வீரர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

F4 Car Race in Chennai: சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தயதம் குறித்து வீரர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவான செய்தி

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது ஏன்?.. எச்.ராஜா விளக்கம்!

''பாஜகவில் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது'' என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

உ.பி.யில் 8 பேரைக் கொன்ற ஓநாய்கள்.. தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை!

UP wolves Killed 8 Persons: உத்தர பிரதேசத்தில் 8 பேரைக் கொன்ற ஓநாய்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதியோர் பராமரிப்பை வலியுறுத்தி அதுல்யா சீனியர் கேர் சார்பில் வாக்கத்தான் போட்டி!

Besant Nagar WALKATHON: முதியோர் பராமரிப்பை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் அதுல்யா சீனியர் கேர் சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் அருண் நேரு.. இப்போது மேயர் பிரியா.. திமுகவை உரசும் கார்த்தி சிதம்பரம்.. பொங்கும் உடன்பிறப்புகள்!

கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது.

Police death in Formula 4 Car Race : பணியிலேயே உயிரிழந்த உதவி ஆணையர்.. நேரில் அஞ்சலி செலுத்திய காவல் ஆணையர் அருண்!

Police death in Formula 4 Car Race : ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த கொளத்தூர் சரக உதவி ஆணையர் உயிரிழப்பு

Student Sexual Assault Case: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு- 4 பேர் கைது!

Kovai Sexual Torture case: கோவை வால்பாறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Jawahirullah about 'Vaazhai': "வாழை படத்தில் அந்த வாய்ப்பை மாரி செல்வராஜ் நழுவ விட்டுவிட்டார்.." - ஜவாஹிருல்லா பேட்டி!

Jawahirullah about 'Vaazhai': மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

Heavy Floods : விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு - கயிறு கட்டி பொதுமக்கள் மீட்பு | Vijayawada

Andhra Floods 2024: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டு வருகின்றனர்.

D Jayakumar about Formula 4: கார் பந்தயம் என்ற பெயரில் மோசடி! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் | F4 Race

D Jayakumar about Formula 4: தமிழ்நாட்டில் நடைபெறும் Formula 4 ரேஸில் மோசடி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

'இனி இப்படி நடக்கக்கூடாது.. நீதிமன்றம் தண்டனை அளிக்கட்டும்'.. மம்முட்டி ஆவேசம்!

''ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று மம்முட்டி கூறியுள்ளார்.

Formula 4 Car Race : விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் நாள் போட்டிகள் | Chennai | F4 Car Race Day - 2

Formula 4 Car Race :தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் ஃபார்முலா 4 போட்டியின் இரண்டாம் நாள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

MK Stalin Speech : வேற்றுமையில் ஒற்றுமை - இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம் - முதலமைச்சர் பெருமிதம் ஸ்டாலின்

MK Stalin Speech :சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.

Puli Thevar Birthday : பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை | Edappadi Palaniswami!

Puli Thevar Birthday :பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் இதுக்கு பதில் சொல்லணும்...கேள்விகளை அடுக்கிய எச்.ராஜா

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு பேட்டியளித்தார். முழு தகவல்களை அறிய வீடியோவை காணுங்கள்

Priyansh Arya : ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்.. 65 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நாளில் அதிசய சாதனை..

Priyansh Arya Iconic Record Six Sixers in One Over : தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி வீரர் பிரியான்ஷ் ஆர்யா, ஒரு ஓவரின் 6 சிக்ஸர்கள் விளாசியதும், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் கர்ஃபீல்ட் சோபர்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதும் ஒரே தேதியில் நிகழ்ந்தது சுவராஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

"வேற்றுமையில் ஒற்றுமை - இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்" - முதலமைச்சர் பெருமிதம் மு.க.ஸ்டாலின்

சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின். "இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு என்பது நாடுகளை கடந்து மக்களின் உறவாக உள்ளது என உரை

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... ஜாக்கிரதையா இருங்க மக்களே!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 1) தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

Cricketer Natarajan : கூலி வேலைக்கு போகலாம் என நினைத்தேன்.. கிரிக்கெட் மீதான காதல்தான் காரணம்.. நடராஜன் உருக்கம்

Indian Cricketer Natarajan Emotional Speech : கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் போனால், கூலி வேலை செல்லலாம் என நினைத்திருந்தேன் என்றும் கிரிக்கெட் மீது இருந்த காதலால், கஷ்டம் தெரியாமல் போனது என்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.