வீடியோ ஸ்டோரி

கட்டிலில் தூங்கிய முதியவரை கடித்து கொன்ற தெரு நாய்கள்

அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், அதே பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் இரண்டு வீட்டிற்குள் புகுந்து, படுக்கையில் இருந்த சுப்பிரமணியனை சரமாரியாக கடித்துக் குதறியுள்ளன.

சத்தம் கேட்டு ஓடிவந்த ராணி, நாய்களை விரட்டியுள்ளார். ஆனால், நாய்கள் கடித்ததில் முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து, படுக்கையிலேயே மயங்கி சுப்பிரமணியன் இறந்தார்.