போர்க்கொடி தூக்கியிருக்கும் செங்கோட்டையனை சமாதானப்படுத்த அதிமுக மூத்த நிர்வாகிகள் முயற்சி எனத் தகவல்
சட்டமன்ற வளாகத்தில் செங்கோட்டையுடன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆலோசனை
எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சமாதான முயற்சி எனத் தகவல்