வீடியோ ஸ்டோரி

திருப்பூரில் நடந்த கொடூர சம்பவம்.. களத்தில் இறங்கிய காவல்துறை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை

 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை