படகோட்டி ரூ.2 கோடி அபராதம் கட்டினால் விடுதலை, அல்லது 6 மாதம் சிறை என நீதிபதி உத்தரவு
14 மீனவர்கள் தலா খ.50,000 கட்டாவிட்டால் சிறை | தண்டனை என்றும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், கடந்த ஜனவரி 26ம் தேதி கைது