தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது. முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.
வீடியோ ஸ்டோரி
வேதனையின் உச்சம் - "500 ஏக்கர் மொத்தமாக காலி".. கலங்கிய விவசாயிகள்
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.