போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது