வீடியோ ஸ்டோரி

திருவண்ணாமலையில் இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்..!

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் பின்புறம் மலையில் இருந்து உருண்டு விழுந்த பாறை

வ.உ.சி நகர் 11வது தெருவில் வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் இடிபாடுகளில் சிக்கினர்

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்