வீடியோ ஸ்டோரி

திடீரென மிரண்ட யானை! அலறியடித்து ஓடிய மக்கள்.. Kerala-வில் பரபரப்பு

கேரள மாநிலம் மலப்புரம் திரூர் பள்ளிவாசல் திருவிழாவின்போது மிரண்ட யானை

தும்பிக்கையால் ஒருவரை யானை தூக்கி வீசி ஆவேசமடைந்த நிலையில், 21 பேர் காயம்

பள்ளிவாசல் திருவிழாவின்போது யானை மிரண்டு ஒருவரை தூக்கி வீசிய காட்சிகள் வெளியீடு