வீடியோ ஸ்டோரி

AI-க்கு தடை... மத்திய அரசு வைத்த செக்மேட்

ஊழியர்கள் ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த மத்திய நிதியமைச்சகம் தடை விதிப்பு.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை முற்றிலும் புறக்கணிக்கும்படி ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்.

பல்வேறு துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை.