"என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே...
தந்தை பெரியார் வடித்த கொள்கையை ஓங்கி ஒலிக்கச் செய்து , கம்பீரமாகக் கழகத்தை ஆட்சிப் பொருப்பில் அமரச் செய்திருக்கும் தம்பி ஸ்டாலினை எண்ணி எனது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது. ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்புதான்! இந்தியாவின் முன் மாதிரி முதல்வராய், நல்லுலகம் போற்றும் நாயகனாக ஸ்டாலின் விளங்குகிறார்" - முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி(AI Kalaignar Speech at DMK Mupperum Vizha).