பில்லாக்குப்பத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜய் கொலை.
வேலைக்கு சென்றவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்பு.
அஜய் கொலை குறித்து சிப்காட் போலீசார் விசாரணை.
வெல்டிங் தொழிலாளி கொலையில் நண்பர்கள் 4 பேர் கைது.
ஒன்றாக மது அருந்தும்போது மட்டம் தட்டி பேசியதால் கொலை.