தாழ்வாக இருந்த மின்கம்பி பேருந்தின் மேற்கூரை மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து அகல்யா உயிரிழப்பு
ராணிப்பேட்டை, முப்பதுவெட்டியில் பேருந்தின் மூலம் மின்சாரம் பாய்ந்து அகல்யா (20) என்பவர் உயிரிழந்த சம்பவம்
வாணியம்பாடியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்ற பேருந்து, குடிக்க நிறுத்திய போது மின்கம்பி உரசி விபத்து