நாக்பூரில் வெடித்த வன்முறையில், வாகனங்களுக்கு தீ வைப்பு...
ஔரங்கசீப் கல்லரை விவகாரம் தொடர்பாக நாக்பூரில் இரு பிரிவினரிடையே மோதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு
மக்கள் அமைதி காக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிப்பு: 50 பேர் கைது
15-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் கைது