வீடியோ ஸ்டோரி

இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு... காரணம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக்கு இந்தியா கண்டனம்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு.