பொது இடத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பொது இடத்தில் திடக்கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் ரூ. 1000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
பொது இடத்தில் குப்பை.. உயர்த்தப்பட்ட அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி
பொது இடத்தில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.