வாடகைத்தாய் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்திருந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவரது மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டபோது அவர் நேரில் ஆஜரானார்.
மேலும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனக்கு ஒரு குழந்தை தான் உள்ளது என்றும், தாயின் பெயரை மாற்றி பெரியம்மாவின் பெயரை சேர்த்து பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்ததையும் மருத்துவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.