1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.
கோவையில், இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்த 27-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.