உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
உத்தரகண்ட் நிலச்சரிவால் 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு
உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.