வீடியோ ஸ்டோரி

#BREAKING | Devanathan Yadav Case Update : தேவநாதனுக்கு செப்.17 வரை நீதிமன்ற காவல் | Financial Fraud Case

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு செப். 17ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு. 

7 நாட்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை காவல் முடிந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. 

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் உட்பட 3 பேர் கைது.