வீடியோ ஸ்டோரி

3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவில் நிறைவு

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள kals மதுபான ஆலையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.

3 நாட்களாக நடைபெற்றுவந்த அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது.

சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல்.