வீடியோ ஸ்டோரி

தேசிய கீதம் அவமதிப்பு - ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.

யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்துவந்த அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு.