அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநர்களை நியமிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநர்களை நியமிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.