வீடியோ ஸ்டோரி

"இதுக்கு மேல பொறுக்க முடியாது.." - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

கால்வாய்களை ஏற்படுத்தவும், அரசின் திட்ட வீடுகளை வழங்கவும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

கடலூர் - நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு.

கால்வாய்களை ஏற்படுத்தவும், அரசின் திட்ட வீடுகளை வழங்கவும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்.