வீடியோ ஸ்டோரி

ஐபிஎல் ஏலம்-அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக 27 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை ரூ.27.00 கோடிக்கு வாங்கியது லக்னோ அணி.. ஐபிஎல் வரலாற்றில்  அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பண்ட்