பயிற்சி மருத்துவர்கள் கூட்டாக கஞ்சா பயன்படுத்தி வந்தது விசாரணையில் அம்பலம்
கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் ஜெயந்த், தருண், சஞ்சய் ரத்னவேல் கைது
மேலும் 2 மாணவர்கள் தப்பியோடிய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் ஜாமினில் விடுவிப்பு